பொன். மாணிக்கவேல் மீது புகார் கூறிய விவகாரம் : தீவிர விசாரணை நடத்த வேண்டும் - அமைச்சர் சி.வி.சண்முகம்

பொன் மாணிக்கவேல் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
பொன். மாணிக்கவேல் மீது புகார் கூறிய விவகாரம் : தீவிர விசாரணை நடத்த வேண்டும் - அமைச்சர் சி.வி.சண்முகம்
x
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு விசாரணை அதிகாரி, பொன் மாணிக்கவேல் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாராக இருந்தாலும் மனித உரிமை மீறல் தான் என்றும், தமது கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றுபவர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்