ஓ. பன்னீர் செல்வம் தம்பி நீக்கம் ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி, ஓ. ராஜா மீதான நடவடிக்கை குறித்து அமைச்சர் டி. ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
x
யார் தவறு செய்தாலும் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ள மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி, ஓ. ராஜா மீதான நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என்று எச்சரித்தார். 

Next Story

மேலும் செய்திகள்