பாம்பன் ரயில் தூக்குபாலத்தில் பழுது : ரயில்வே மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஆய்வு
ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் பழுதடைந்து ஒருவார காலம் கடந்த நிலையில் இன்னும் பழுது சரி செய்யப்படாததால், ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்தும் ரயில்களும் மண்டபம் வரை மட்டுமே வந்து செல்கின்றன.
ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் பழுதடைந்து ஒருவார காலம் கடந்த நிலையில் இன்னும் பழுது சரி செய்யப்படாததால், ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்தும் ரயில்களும் மண்டபம் வரை மட்டுமே வந்து செல்கின்றன. பழுதை சரி செய்யும் பணியில் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தென்னக ரயில்வேயின் மதுரை மண்டல கோட்ட மேலாளர் நீனு இட்டியேரா தூக்குபாலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
Next Story