உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...

30 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
x
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில், 30 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். சில மணி துளிகள் அமைச்சர் உடற்பயிற்சியும் செய்தார். எம்.எல்.ஏ சந்திரபிரபா, ஆட்சியர் சிவஞானம் உள்ளிட்டோர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்