தெலங்கானா தேர்தலில் மிகப்பெரும் வெற்றி - நாளை மீண்டும் பதவியேற்கிறார், சந்திரசேகர ராவ்

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெற்றது
தெலங்கானா தேர்தலில் மிகப்பெரும் வெற்றி - நாளை மீண்டும் பதவியேற்கிறார், சந்திரசேகர ராவ்
x
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மெகா கூட்டணியை வீழ்த்தி, மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை மீண்டும் கைப்பற்றி உள்ளது. இதையடுத்து, தற்போதைய முதல்வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், நாளை மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்