மாணவிக்கு பாலியல் தொல்லை - இருவர் கைது

சென்னை காசிமேட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஆந்திராவிற்கு கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர வாலிபர்கள் 2 பேர் பொஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை - இருவர் கைது
x
சென்னை  காசிமேட்டில்  9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஆந்திராவிற்கு கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர வாலிபர்கள் 2 பேர் பொஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த 14 வயது  சிறுமி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை கடந்த 2 மாதங்களாக வாட்ஸ் மூலம் புகைப்படஙகள் அனுப்பி மோகன் என்ற இளைஞர் மயக்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி மாணவியை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் மோகன் அவரது நண்பர் விஜய் ஆகிய இருவரையும் ராயபுரம் போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்