புயல் பாதிப்பு : "மத்திய அரசு வழங்கிய நிதி போதாது" - சீமான்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் காமேஸ்வரம், விழுந்தமாவடி, பூவைத்தேடி, பகுதி மக்களுக்கு முதற்கட்டமாக 20 ஆயிரம் தென்னங்கன்றுகளை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழங்கினார்.
புயல் பாதிப்பு : மத்திய அரசு வழங்கிய நிதி போதாது  - சீமான்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் காமேஸ்வரம், விழுந்தமாவடி, பூவைத்தேடி, பகுதி மக்களுக்கு முதற்கட்டமாக 20 ஆயிரம் தென்னங்கன்றுகளை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழங்கினார். புயலால் பாதிக்கப்பட்ட படகுகளை பார்வையிட்ட அவர் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு  வழங்கிய 350 கோடி ரூபாய் போதாது என்று கூறினார். அண்டை மாநிலங்களிடம் உதவி கோரியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்