நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் : முதலமைச்சர் திறந்து வைக்க கோரிக்கை

மறைந்த விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை, முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.
நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் : முதலமைச்சர் திறந்து வைக்க கோரிக்கை
x
மறைந்த விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை, முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார். மணிமண்டப கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பிறகு பேசிய அவர் இவ்வாறு கூறினார். 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வரும் இந்த மணிமண்டப பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்