புயல் பாதிப்பு : " மருத்துவ முகாம்கள் சரியில்லை " - சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம், மருத்துவம் சார்ந்த பாரா மெடிக்கல் ஆய்வக கல்வி நலச் சங்கத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது.
புயல் பாதிப்பு :  மருத்துவ முகாம்கள் சரியில்லை  - சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு
x
சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம், மருத்துவம் சார்ந்த பாரா மெடிக்கல் ஆய்வக கல்வி நலச் சங்கத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது.  இதில் பேசிய சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை,  நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அரசு சார்பில் சரியான முறையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு நோய் தொற்றுகளால் அவதிப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்