"தஞ்சை உணவு தமிழர்களின் பராம்பரிய உணவு" - கவிஞர் வைரமுத்து

தஞ்சை உணவு தமிழர்களின் பராம்பரிய உணவு என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தஞ்சை உணவு தமிழர்களின் பராம்பரிய உணவு - கவிஞர் வைரமுத்து
x
தஞ்சை உணவு தமிழர்களின் பராம்பரிய உணவு என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உணவக திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தஞ்சை உணவு மருத்துவம் சேர்ந்த உணவு என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்