கஜா புயல் மீட்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் - வைரமுத்து

கஜா புயல் மீட்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
கஜா புயல் மீட்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் புதிய உணவக திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தென்னை மரங்கள் அகற்றப்படாமல் உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்