கல்வி வளர்ந்தால் தான் மாநிலம் முன்னிலை பெற முடியும் - அமைச்சர் எம்.சி.சம்பத்

கல்வி வளர்ந்தால் தான் மாநிலம் முன்னிலை பெற முடியும் என அமைச்சர் எம்சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
x
கல்வி வளர்ந்தால் தான் மாநிலம் முன்னிலை பெற முடியும் என அமைச்சர் எம்சி.சம்பத் தெரிவித்துள்ளார். கடலூர் தூக்கணாம்பாக்கம் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் பேசிய அமைச்சர், கல்வி வளர்ச்சி அடைந்தால் வேலைவாய்ப்பு அதிகளவில் உருவாகி மாநிலம் சிறந்த மாநிலமாக மாற முடியும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்