ஆன்மீக நிகழ்ச்சிகளை கோவிலில் நடத்த உரிமை உண்டு - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

தஞ்சை மக்கள் கேட்டுக் கொண்டதாலேயே வந்தோம் என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்
x
ஆன்மிக நிகழ்ச்சிகளை கோவிலில் நடத்த அனைவருக்கும் உரிமைகள் உண்டு என தஞ்சை பெரிய கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்