ஆடு,மாடு வளர்ப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலை வரும் - அமைச்சர் கே.சி வீரமணி

விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு வைத்திருப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலை விரைவில் வரும் என அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்தார்.
x
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது . இதில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி வீரமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு வைத்திருப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற  நிலை விரைவில் வரும் என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்