காஞ்சிபுரம் மாவட்டத்தில் பனிப் பொழிவு - வாகன ஓட்டிகள் தவிப்பு

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வரலாறு காணாத பனிப் பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பனிப் பொழிவு - வாகன ஓட்டிகள் தவிப்பு
x
சென்னை  - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வரலாறு காணாத பனிப் பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம்  பகுதிகளில்  அதிகாலை 3 மணி முதல் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால் சென்னை , திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்றன.

Next Story

மேலும் செய்திகள்