கருணாநிதிக்கு இரங்கல் கவிதை எழுதிய காரணத்திற்காக பெண் காவலர் பணியிடமாற்றம்...
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இரங்கல் கவிதை எழுதிய காரணத்திற்காக பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, பெண் காவலர் செல்வராணி விருப்ப ஓய்வு பெற்றார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இரங்கல் கவிதை எழுதிய காரணத்திற்காக பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, பெண் காவலர் செல்வராணி விருப்ப ஓய்வு பெற்றார். திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், இந்த தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, ஓய்வு பெற்ற பெண் காவலர் செல்வராணி வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்து அவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்
Next Story