மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை - ஸ்டாலின்

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை அரசு கண்டுகொள்வதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
x
தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை அரசு கண்டுகொள்வதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 16ஆம் தேதி நடைபெறும் விழாவில், கருணாநிதி சிலையை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில், ஆந்திரா, கேரளா, புதுவை மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்