திருச்சி விமான நிலையத்தில் 345 கிராம் தங்கம் பறிமுதல்...

திருச்சி விமான நிலையத்தில் 345 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் 345 கிராம் தங்கம் பறிமுதல்...
x
திருச்சி விமான நிலையத்தில், 345 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியா மற்றும் துபாயிலிருந்து நேற்று இரவு வந்த விமானங்களிலும், இன்று காலை சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்திலும், பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, திருவாரூரை சேர்ந்த அகமதுகான், புதுக்கோட்டையை சேர்ந்த அடைக்கலம், குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த அப்துல் காதர் உள்ளிட்ட 4 பேரிடம் இருந்து 10 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 345 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்