2 நாள் பயணமாக சென்னை வந்த வெங்கய்யா நாயுடு

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
2 நாள் பயணமாக சென்னை வந்த வெங்கய்யா நாயுடு
x
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தனி விமானம் மூலம் ஆந்திராவில் இருந்து 2 நாள் பயணமாக சென்னை விமான நிலையம் வந்த அவரை, சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்