பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகில் சென்ற அமைச்சர்கள்...

வேதாரண்யம் அருகே கஜா புயலாலும், கடல்நீராலும் துண்டிக்கப்பட்ட 7 கிராம மக்களுக்கு, அமைச்சர்கள் உதயகுமார், வேலுமணி, ஓ.எஸ்.மணியன், அன்பழகன் ஆகியோர் படகு மூலம் நிவாரண பொருட்களை எடுத்து சென்று வழங்கியுள்ளனர்.
x
வேதாரண்யம் அருகே கஜா புயலாலும், கடல்நீராலும் துண்டிக்கப்பட்ட 7 கிராம மக்களுக்கு, அமைச்சர்கள் உதயகுமார், வேலுமணி, ஓ.எஸ்.மணியன், அன்பழகன் ஆகியோர் படகு மூலம் நிவாரண பொருட்களை  எடுத்து சென்று வழங்கியுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்