கஜா புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்கள்

ஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளியில் உப்பளத் தொழில் முடங்கியுள்ளது.
x
கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளியில் உப்பளத் தொழில் முடங்கியுள்ளது. இங்குள்ள தொழிலாளர்களின் வீடுகள் புயலில் சிதிலமடைந்ததால் சாலைகளில் அவர்கள் தஞ்சமடைந்துள்ளனர். தற்போது மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் அவர்கள் பசியோடு நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. உணவுக்காக சாலைகளில் கையேந்தி நிற்பதாக கண்ணீரோடு தெரிவிக்கும் அவர்கள், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்