கஜா புயல்: தி.மு.க. சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண பொருட்கள்

கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் அனுப்பி வைத்தார்.
கஜா புயல்: தி.மு.க. சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண பொருட்கள்
x
கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் அனுப்பி வைத்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, கடலுார் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. அரிசி, பாய், போர்வை, லுங்கி, நைட்டி,  நாப்கின், மெழுகுவர்த்தி, பிஸ்கட் உள்ளிட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் 7 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கொடி அசைத்து அனுப்பி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்