கர்நாடக அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெற வேண்டும் -துணை முதலமைச்சர் பன்னீர்செர்வம்
கர்நாடக பகுதியில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும், அணை கட்டினாலும் கண்டனத்துக்கு உரியது என துணை முதலமைச்சர் பன்னீர்செர்வம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக பகுதியில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும், அணை கட்டினாலும் கண்டனத்துக்கு உரியது என துணை முதலமைச்சர் பன்னீர்செர்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Next Story