கடத்தி வரப்பட்ட மதுபாட்டிலுடன் கார் பறிமுதல்...

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
கடத்தி வரப்பட்ட மதுபாட்டிலுடன் கார் பறிமுதல்...
x
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில் 500 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த காரைக்காலைச் சேர்ந்த 3 நபரை கைது செய்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்