33 மீட்டர் ஆழ்கடலில் மூழ்கிய படகு - கடலோர காவல்படை மீட்பு

கடலூர் தாழங்குடா பகுதியில் 33 மீட்டர் ஆழ்கடலில், மூழ்கிய படகை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
x
கடலூர் தாழங்குடா பகுதியில் 33 மீட்டர் ஆழ்கடலில், மூழ்கிய படகை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். புதுவையில் உள்ள ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் காலை 7 மணிக்கு துவங்கிய மீட்பு பணி, 5 மணி நேர தேடுதல் வேட்டைக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டது. தண்ணீருக்குள் மூழ்கி சென்று, இரு வீரர்கள் கயிறு கட்டி, மற்றொரு படகில் இணைத்து, தண்ணீருக்கு மேலே கொண்டு வரும் காட்சி, தத்ரூபமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்