கஜா புயல் நிவாரண உதவியில் வாழும் கலை அமைப்பு - 5,375 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதாக தகவல்

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பு கஜா புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.
கஜா புயல் நிவாரண உதவியில் வாழும் கலை அமைப்பு - 5,375 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதாக தகவல்
x
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பு கஜா புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. புயல் பாதித்த மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகைப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 60 கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரத்து 375 குடும்பங்களுக்கு 20 டன் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கபட்டுள்ளது. மேலும்  2 ஆயிரத்து தொள்ளாரயித்து 75 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கபட உள்ளதாக வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்