கஜா புயல்: நாட்டுப்புற கலைஞர்கள் நிவாரண பொருள் சேகரிப்பு

கஜா புயல் பாதித்த மக்களுக்காக, மயிலாடுதுறையில் நாட்டுப்புற கலைஞர்கள் நிவாரண பொருட்களை சேகரித்தனர்.
கஜா புயல்: நாட்டுப்புற கலைஞர்கள் நிவாரண பொருள் சேகரிப்பு
x
கஜா புயல் பாதித்த மக்களுக்காக, மயிலாடுதுறையில் நாட்டுப்புற கலைஞர்கள் நிவாரண பொருட்களை சேகரித்தனர். பாடல்கள், பறையாட்டம்,கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களிடம் இருந்து துணிகள், பிஸ்கட், ரொட்டி , பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்த கலைஞர்கள், அவற்றை  பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்