கஜா புயலால் சேதமடைந்த பயிர்கள், உரிய நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தல்

திருச்சியில் கஜா புயலால் சேதமடைந்த நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கஜா புயலால் சேதமடைந்த பயிர்கள், உரிய நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தல்
x
திருச்சியில் கஜா புயலால் சேதமடைந்த நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அறிவித்த நிவாரணம் போதாது என்றும், மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்குவதில் அலட்சியம் காட்டுவதாகவும் கூறி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி போராட்டத்தில் ஈடுபட்டன.  

Next Story

மேலும் செய்திகள்