விவசாய கடன் தள்ளுபடி என்பது கொள்கை முடிவு - அமைச்சர் ஜெயகுமார்

விவசாய கடன் தள்ளுபடி குறித்து கொள்கை முடிவு எடுத்து தான் அறிவிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
x
விவசாய கடன் தள்ளுபடி குறித்து கொள்கை முடிவு எடுத்து தான் அறிவிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளரிடம் பேசிய அவர், முதலமைச்சர் பிரதமரை சந்தித்த உடனேயே மத்திய குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளதால், கடந்த காலங்களைப் போல் இல்லாமல் புயல் சேதத்திற்கு தமிழக அரசு கேட்ட நிதியை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்