கஜா புயல்: தேசிய பேரிடர் அழிவாக அறிவிக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் பாதிப்பை தேசிய பேரிடர் அழிவாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்