கனமழையில் அடித்து செல்லப்பட்ட சாலை : பொதுமக்கள் பாதிப்பு

சென்னை - தாம்பரம் அருகே கன்னட பாளையம் - சோமங்கலம் இடையே, கிஷ்கிந்தா சாலையில் அடையாறு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலை கனமழையில் அடித்து செல்லப்பட்டது.
கனமழையில் அடித்து செல்லப்பட்ட சாலை : பொதுமக்கள் பாதிப்பு
x
சென்னை - தாம்பரம் அருகே கன்னட பாளையம் - சோமங்கலம் இடையே, கிஷ்கிந்தா சாலையில், அடையாறு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலை, கனமழையில் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள், பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்