கஜா புயலால் சேதமடைந்த நீர்வீழ்ச்சி - தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். தொடர் மழை காரணமாக நீர் வீழ்ச்சி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக பாறைகள் உருண்டு வந்து சாலைகளை முழுமையாக சேதபடுத்தியுள்ளது.
கஜா புயலால் சேதமடைந்த நீர்வீழ்ச்சி - தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை
x
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம்.  தொடர் மழை காரணமாக நீர் வீழ்ச்சி  ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக பாறைகள் உருண்டு வந்து சாலைகளை முழுமையாக சேதபடுத்தியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்