மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நாளை மாலைக்குள் நிறைவடையும் - அமைச்சர் செங்கோட்டையன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.
மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நாளை மாலைக்குள் நிறைவடையும்  - அமைச்சர் செங்கோட்டையன்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஜெனரேட்டர் மூலம் குக்கிராமங்களில் தண்ணீர் வசதி ஏற்படுத்துவதற்கான செலவினங்களை அரசே ஏற்கும் என அறிவித்தார். மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நாளை மாலைக்குள் நிறைவடையும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார். 



Next Story

மேலும் செய்திகள்