புயலில் சாய்ந்த ஒரு லட்சம் தென்னை மரங்கள் - பார்வையிட அதிகாரிகள் வரவில்லை - பொதுமக்கள் குற்றசாட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், சேதம் அடைந்த தென்னை மரங்களை பார்வையிட அரசு அதிகாரிகள் வரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
புயலில் சாய்ந்த ஒரு லட்சம் தென்னை மரங்கள் - பார்வையிட அதிகாரிகள் வரவில்லை - பொதுமக்கள் குற்றசாட்டு
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், சேதம் அடைந்த தென்னை மரங்களை பார்வையிட அரசு அதிகாரிகள் வரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்திருப்பதாகவும், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி தாங்கள் அவதியுறுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். அரசு, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்