500 தென்னை மரங்களில் ஒன்று கூட இல்லை - தென்னை விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர், செம்பலூர், முள்ளுபுளிகாடு உள்ளிட்ட கிராமங்களில் கஜா புயலால் ஏராளமான தென்னை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.
500 தென்னை மரங்களில் ஒன்று கூட இல்லை - தென்னை விவசாயிகள் வேதனை
x
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர், செம்பலூர், முள்ளுபுளிகாடு உள்ளிட்ட கிராமங்களில் கஜா புயலால் ஏராளமான தென்னை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் அடுத்து தேவைக்கு கூட பிறரிடம் கையேந்த வேண்டிய நிலை இருப்பதாக கவலை தெரிவித்த விவசாயிகள்,  தோப்பில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றுவதற்கு கூட கையில் போதிய பணம் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்