குளக்கரை சேதம்- சீரமைக்க வேண்டுகோள்

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த செங்கலாகுறிச்சியில் சேதம் அடைந்துள்ள குளத்தின் கரையை சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குளக்கரை சேதம்- சீரமைக்க வேண்டுகோள்
x
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த செங்கலாகுறிச்சியில் சேதம் அடைந்துள்ள குளத்தின் கரையை சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குளத்தின் தெற்கு கரையில் சுமார் 5 மீட்டர் அளவுக்கு அரிப்பு ஏற்பட்டு, கற்கள் சரிந்து கிடப்பதால், எந்நேரத்திலும் உடையும் அபாயம் இருப்பதாக தெரிவித்த அவர்கள், சீரமைப்பு பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்