பட்டாசு ஆர்டர் பெற முடியாமல் தவிக்கும் ஏஜென்டுகள்

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், தீபாவளிக்குப் பிறகும் சிவகாசியில் இன்னும் பட்டாசு ஆலைகள் திறக்கப்படாமல் உள்ளன.
பட்டாசு ஆர்டர் பெற முடியாமல் தவிக்கும் ஏஜென்டுகள்
x
காற்றுமாசு மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. இந்நிலையில்,  தீபாவளி பண்டிகை முடிந்த நிலையிலும், 
சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் பெரும்பாலும் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். வெளிமாநிலங்களிலும் பட்டாசு ஆர்டர் பெற முடியாமல் ஏஜென்ட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்