"நிவாரண பொருட்கள் லாரிகளை சிறைப்பிடிப்பவர்கள் சமூக விரோதிகள்" - உதயகுமார், அமைச்சர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளையும், அதிகாரிகளையும் சிறைப்பிடிப்பவர்கள் சமூக விரோதிகள் என அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளையும், அதிகாரிகளையும் சிறைப்பிடிப்பவர்கள் சமூக விரோதிகள் என அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story