லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து - சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சீதாராம் மேடு பகுதி தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து - சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழப்பு
x
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சீதாராம் மேடு பகுதி தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த நோயாளி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்