திண்டுக்கல்: தொடர் மழை எதிரொலி - தேசிய நெடுஞ்சாலையை சூழ்ந்த வெள்ளம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டி அருகே உள்ள மாவூர் அணை நிறைந்து வரத்து வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திண்டுக்கல்: தொடர் மழை எதிரொலி - தேசிய நெடுஞ்சாலையை சூழ்ந்த வெள்ளம்
x
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டி அருகே உள்ள மாவூர் அணை நிறைந்து வரத்து வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால்  திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பாதையானது ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்