வேதாரண்யம் அருகே கரையை கடந்தது கஜா...
தமிழகத்தை மிரட்டி வந்த கஜா தீவிரபுயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.
கஜா புயல் கரையை கடந்த போது நாகை மாவட்டம் ஆற்காட்டுதுறை பகுதியில் சூறாவளி காற்று வீசியது. தமிழகத்தை மிரட்டி வந்த கஜா தீவிரபுயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.
வேதாரண்யம் அருகே கரை கடந்த கஜா புயல்
Next Story