கடந்த ஓராண்டாக வளர்ச்சி பணி முடக்கம் என எனக் கூறி அமமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

கடந்த ஓராண்டாக தமிழக அரசு எந்தவொரு வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஓராண்டாக வளர்ச்சி பணி முடக்கம் என எனக் கூறி அமமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்
x
கடந்த ஓராண்டாக தமிழக அரசு எந்தவொரு வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தை இன்று மாலை அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் முடித்து வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்