கஜா புயல் - 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கஜா புயல் - 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து
x
கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் வழியாக செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் மற்றும் காரைக்கால் எக்ஸ்பிரஸ் ஆகிய 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்