கஜா புயல் : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 6 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கஜா புயல் : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
x
கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 6 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்