கஜா புயலை எதிர்கொள்ள முழு அளவில் தயார் - கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்
கஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் முழு அளவில் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்
கஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் முழு அளவில் தயார்நிலையில் இருப்பதால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருடன் செய்தியாளர் தேவநாதன் நடத்திய கலந்துரையாடல்.
Next Story