கொடைக்கானல் : ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட 7 நக்சலைட்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்

கொடைக்கானல் வனப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 7 நக்சலைட்டுகள் திண்டுக்கல் மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கொடைக்கானல் : ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட 7 நக்சலைட்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்
x
கொடைக்கானல் வனப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 7 நக்சலைட்டுகள் திண்டுக்கல் மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கின் விசாரணை வரும் 27 ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்