சுவாமிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்

கந்தசஷ்டி விழாவை ஒட்டி நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
சுவாமிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
x
கந்தசஷ்டி விழாவை ஒட்டி, நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூன்றாம் நாள் விழாவில் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளிய முருகன் வள்ளி தெய்வானைக்கு, பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து, முருகப்பெருமானுக்கு, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காட்டப்பட்டது . 

Next Story

மேலும் செய்திகள்