பாலியல் வன்கொடுமை - மாணவி உயிரிழந்த விவகாரம் இளைஞர் ஒருவர் கைது...
தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், சதீஷ் என்ற ஒரு இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், சதீஷ் என்ற ஒரு இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ரமேஷ் என்ற மற்றொரு இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை, தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இருவரும் தலைமறைவாகி இருந்தனர். இந்நிலையில் சதீஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Next Story