டாக்டர்கள் போராட்டம் : நோயாளிகள் கடும் அவதி
செங்கற்பட்டு அரசு மருத்துவமனையில் டாக்டர் கார்த்திக் சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சக டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கற்பட்டு அரசு மருத்துவமனையில் டாக்டர் கார்த்திக் சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சக டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனை முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் டாக்டர் கார்த்திக் சந்திரனை தாக்கியதாக திருக்கழுக்குன்றம் வெங்கடேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். டாக்டர்கள் போராட்டத்தால், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
Next Story