தாமதமாக வரும் மருத்துவர்கள் - நோயாளிகள் அவதி

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் அவதிப்பட்டுள்ளனர்.
தாமதமாக வரும் மருத்துவர்கள் - நோயாளிகள் அவதி
x
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் அவதிப்பட்டுள்ளனர். காலை முதலே மருத்துவம் பார்க்க ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் காத்திருந்தனர்.  நீண்ட நேரம் கழித்து தாமதமாக வந்த மருத்துவர்களால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்